அநுராதபுரம் சிறைச்சாலைக்கு செல்கிறார் செல்வம் எம்.பி

299
தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 8 ஆம் திகதி அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  தமிழ் அரசியல் கைதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பார்வையிடவுள்ளார்.
இதேவேளை, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு சென்று அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE