அமைச்சர் ரிசாட் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார்

349

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

Rishad_CI
சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதிமோசடிகள் தொடர்பில் வாக்கு மூலமொன்றை மேற்கொள்ள அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.

SHARE