இறந்தும் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் வாழும் அய்லான்: வைரலாக பரவும் ஓவியங்கள்

353
துருக்கி நாட்டின் கடற்கரையில் இறந்து கிடந்த 3 வயது குழந்தைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏராளமானோர் சமூக வலைதளங்களில் நெஞ்சை கரைய செய்யும் ஓவியங்களை பதிவேற்றி வருகின்றனர்.துருக்கி நாட்டின் கடற்கரையில் அகதிகள் வந்த படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்தனர்குறிப்பாக கடற்கரையில் இறந்து கிடந்த 3 வயது அய்லானின் உடலை கடல் அலைகள் தொட்டு செல்லும் புகைப்படம் உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்நிலையில் இறந்துபோன அய்லானுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏராளாமானோர் சமூகவலைதளங்களில் ஓவியங்களை பதிவேற்றிவருகின்றனர்.

அவைகள் அனைத்து நெஞ்சை உலுக்கும் விதத்தில் அமைத்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணீர் வரவைக்கும் அகதிக்குழந்தையின் இறந்துபோன புகைப்படம்: கடலில் படகு கவிழ்ந்ததால் நிகழ்ந்த பரிதாபம்

கலங்கடித்த சிரியா குழந்தையின் மரணம்: “என்னையும் புதைத்துவிடுங்கள்” கதறிய தந்தை

SHARE