இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 34 பேர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கடற்படையினர் கைது

307

 

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 34 பேர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கடற்படையினர் கைதுசெய்தனர். அத்துடன் இந்த மீனவர்கள் மீன்பிடிக்குப் பயன்படுத்திய 7 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 21 நாகை மீனவர்களும், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களும் அடங்குகின்றனர். மன்னார், நெடுந்தீவு, பருத்தித்துறைக் கடற்பகுதிகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளன –

indian fishermans boats fewr (1)

 

SHARE