நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான முதலாவது மணவாளக்கோல வருஷாபிஷேகம்
அன்பார்ந்த,
அச்சு ஊடக ஆசிரியர்கள் , செய்தி ஆசிரியர்கள் , செய்தியாளர்கள் , நிருபர்கள் மற்றும் தொலைக்காட்சி மற்றும் வாணொலி ஊடக செய்தி பணியாளர்கள் , செய்தியாளர்கள் மற்றம் ஆன்லைன் ஊடக ஆசிரியர்கள்
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான வருடாந்த திருவிழா எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடப்படவிருக்கிறது! இத்திருவிழாவினை முன்னிட்டு மாலை 6:00 மணியளவில் ஆலய முன்றலில் ளு.P.டீ சரண் மற்றும் தென்னிந்தியகலைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் மாபெரும் சிறப்பு இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஊடக மாநாடும் ஓழுங்குசெய்யப்ட்டுள்ளது.
இந்த ஊடக மாநாட்டுக்கு வருகை தந்து தங்கள் ஆதரவை தர வேண்டுமென்று உங்கள் நிறுவனத்தின் செய்தி நிருபர்கள் மற்றும் புகைப்படவியலாளர்களை அன்புடன் அழைக்கிறோம்.
இடம்: யாழ்ப்பாணம் டில்கோ ஹோட்டல்
நேரம்: 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8.00 மணி
நன்றி!