என்னயா பண்ணிட்டான் என் கச்சிகாரன்…
ஏதோ மைத்திரி ரணிலின் உள்ள பாசத்தில …
“மென்வலு” என்று சொல்லி அப்ப அப்ப சில பொய்களை சொல்லிடுவான்
புடிக்கலைன்ன திட்டவேண்டியது தான…
அதுதானயா உலக வழக்கம்…
அத விட்டுட்டு நீங்க பலாயிரம் பேருக்கு மேல வந்து என்னை சமுக தளங்களில தொவை தொவைன்னு தொவச்சுருகிங்க…
தொவச்சாலும் பரவாயில்லை..
எல்லா பேஜ் அட்மினையும் கூப்பிட்டு…
அவங்க பக்கத்துலயும் ஒரு போஸ்ட் போட்டு…
நமக்கு ஒரு அடிமை சிக்கி இருக்கான்…
உங்க பக்கத்துல இருக்க மக்களை கூப்பிட்டு கமெண்ட்போட்டு பழகிக்க சொல்லுங்கன்னு வேற சொல்லி இருக்கீங்க…
பழகுறதுக்கு இது என்ன பேஜா இல்ல பள்ளிகூடமா..?
ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிருந்தா…எங்க கட்சிய யாரு காப்பாத்துறது… அவன் பேமிலிய யாரு மெயின்டைன் பண்ணுறது…??
இவ்ளோ ஏன்…. நம்ம மு.க பேஜ்ல கூட இப்டி ஒரு சம்பவம் நடந்துச்சு….
அவன் இந்த அளவுக்கு பண்ணல…
ஒரு ரெண்டு நாள் கமெண்ட் போட்டு கண்டுக்காம விட்டுடாங்க….
அதுவும் எப்டி தலைவருக்கு வலிக்க கூடாதுன்னு கெட்ட வார்த்தை கொஞ்சமா போட்டு கமெண்ட் பண்ணி இருக்கானுங்க….
அந்த நாகரீகம் கூட தெரியலையா உனக்கு…??
என்னா பேச்சு… ?????????????
தாத்தன் பாட்டி முதல்கொண்டு தேடி தேடி அடிச்சுருக்க…
எப்டி எல்லாம் அமைதியா போனான்….
வேணாம்…. கெட்ட வார்த்தை அரசியல் எனக்கும் பண்ண தெரியும்…
அத நாங்க பண்ண மாட்டோம்… பண்ண தெரியாது எங்களுக்கு…
ஆனால் ஒன்றே ஒன்றே எச்சரிச்து கொள்கிறேன்… என்னையும் என்ன கச்சி காரனையும் நிம்மதியா அரசியல் பண்ணவிடுங்க இல்லன அழுதிடுவன்,ம்ம்ம்ம்