காலம் கனிந்துவிட்டது: டோனியின் ஆதரவு யாருக்கு?

342

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளின் அணித்தலைவர் டோனியின் ஆதரவு எனக்கு எப்போதும் உண்டு என அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.

உலகக்கிண்ண தொடரில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் ஒரு முறை கூட இடம் பெறவில்லை. எனினும், அணியின் முக்கிய வீரர் நான் தான் என அணித்தலைவர் டோனி தெரிவித்தார்.

இவரது ஆதரவு எப்போதும் எனக்கு உள்ளது. சரியான நேரம் வரும் போது வாய்ப்பு தரப்படும் என உறுதி அளித்தார். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் திறமை வெளிப்படுத்த தயாராக இருந்தேன். இப்போது காலம் கனிந்துள்ளது என்று கூறியுள்ளார்.

தென் ஆப்ரிக்க தொடருக்கான அணியில் அக்சர் படேல் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE