கிளிநொச்சி பொது சந்தக்கு வடமாகாண ஆளுநர் விஜயம்

303

 

   கிளிநொச்சிக்கு வருகைதந்த வடமாகாண ஆளுநர் ரெயிநோள்ட் குரே இன்று ஒரு மணியளவில்  கிளிநொச்சி  பொதுச்சந்தக்கும் கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் நீண்டகாலத்திற்கு முன்  கட்டி முடிக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் என்பவற்றிற்கு  விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளார்
unnamed (9) unnamed (8) unnamed (6) unnamed (5)
இதன் போது கருத்துத் தெரிவித்த அவர் நான் ஒரு அமைச்சர் கிடையாது நான் ஒரு ஆளுநர்  எனவே நான் ஜனாதிபதியின் ஒரு தூதுவராகத்தான் இங்கு வந்துள்ளேன் இங்குள்ள நிலைமைகளை நான் அவரிற்கு கட்டாயம் தெரிவிப்பேன் அத்துடன் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட ஆறாயிரம் மில்லியன் திருப்பி  உள்ளது அதனையும் ஜதாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் பேசி அந்த பணத்தை எடுத்து கிளிநொச்சி சந்தைக் கட்டடத் தொகுதி அமைப்பதற்கு பயன்படுத்த முடியுமா என்று பார்கின்றேன்  முடியுமென்றால் கட்டாயம் நான் அதனை செய்துதருவேன் எனவும் தெரிவித்தார்
இன் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ரெயிநோள்ட் குரே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு .சந்திரகுமார் கரச்சி பிரதேசசபைச் செயலாளர் , கிளிநொச்சி மாவட்ட செயலக காணி உத்தியோகத்தர்கள் ,வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
SHARE