குளவி கொட்டில் பாதிக்கப்பட்ட ஐவர் வைத்தியசாலையில்

264

மஸ்கெளியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொக்கா தோட்டத்தில் ஐவர் குளவி கொட்டுக்கு இழக்காகியுள்ளனர்

தேயிலை மலையில் கொழுந்து பரித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே 06.08.2016 சனிக்கிழமை காலை 10 மணியளவில் குளவி தாக்குதலுக்கு இழக்காகினர்

பாதிக்கப்பட்டவர்கள் மஸ்கெளியா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு இருவர் சிகிச்சையின் பின் வீடுதிரும்பியதாகவும் மேலும் மூவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்

SHARE