கேகாலை மொல­கொட பிர­தே­சத்­தி­லுள்ள விகாரை ஒன்றின் இளம் பிக்கு ஒரு­வரை பாலியல்

229

728x410_3014_monk-buddhist-300x147

கேகாலை மொல­கொட பிர­தே­சத்­தி­லுள்ள விகாரை ஒன்றின் இளம் பிக்கு ஒரு­வரை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் குறித்த விகா­ரையின் விகா­ரா­தி­ப­தியை நேற்று முன்­தினம் கைது செய்­துள்­ள­தா­கவும் பாதிக்­கப்­பட்ட இளம் பிக்­குவை பொது வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­துள்­ள­தா­கவும் கேகாலை பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். பாதிக்­கப்­பட்ட இளம் பிக்கு 3 வரு­டங்­க­ளுக்கு முன்னர் துற­வ­றத்தில் இணைந்து கொண்ட 13 வய­தான ஒரு­வ­ராவார்.

அந்த விகா­ரையின் பிரி­வெ­னாவில் கல்வி கற்­று­வந்த இந்த இளம் பிக்­குவை செப்­டம்பர் 29 முதல் ஒக்­டோபர் 1 ஆம் திகதி வரை விகா­ரா­தி­பதி பல தட­வைகள் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாக்­கி­யுள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.இவ்­வி­டயம் கேகாலை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரி­வின ­ருக்கு அறி­விக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்து சந்­தேக நப­ரான விகா­ரா­தி­பதி கைது செய்­யப்­பட்டார்.
இந்­நி­லையில் சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினர் விசார ணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE