சன்டையை விளக்க சென்ற மனைவி மரணம் கனவன் மகன் படுகாயம்

303

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்
சடையிட்டவர்களை சமரசம் செய்ய சென்ற பெண் தாக்குதலுக்கு இழக்காகி மரணமானதுடன் மேலும் இருவர் படுகாயமைந்துள்ளதாக  நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்
நோட்டன் பிரிட்ஜ் லொனக் தோட்டத்தை சேர்ந்த 42 வயதுடைய எஸ் வள்ளளியம்மா என்பரவே இவ்வாறு மரணமானார்

15ec7c4e-a082-443f-ae9d-d980d946ed1e 70a164e7-4d7d-4121-b44a-8fbb9c05b95d 71791598-72a2-4b44-9441-6da11b0abd7a

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் நோட்டன் லொனக் தோட்டத்திலுள்ள லயன் குடியிரூப்பில் 08.07.2016 வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவீல்  இரு குடும்பத்தினருக்கு இடையில் சன்டை ஏற்பட்டுள்ள நிலையில் தனது தனது கனவரை சன்டையிலிருந்து விளக்க சென்ற மனைவி மற்றைய இளைஞனின் தாக்குதலுக்கு இழக்காகி தலையில் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளார்
மேலும் சன்டையீல் படுகயமடைந்த கனவன் மற்றும் மகன் வட்டவலை வைத்தீயசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்கக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்
சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அட்டன் மாவட்ட நீதிமன்றில் அஜர்படுத்த உள்ளதாகவும்  சம்பவம் தொடர்பில் விசரணைகளை தொடர்வதாகவும் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்

SHARE