சுவிஸில் 17வது தடவையாக மாபெரும் கலை நிகழ்வு! புத்தாண்டும் புதுநிமிர்வும்.

349

புதுவருடத்தை முன்னிட்டு சுவிஸ் மண்ணில் மாபெரும் கலை நிகழ்வு கோலாகலமாக இடம்பெறவுள்ளது.

சுவிஸ் தமிழர்கள் 17வது தடவையாக நடாத்தும் மாபெரும் புத்தாண்டு நிகழ்வு நாளை பிற்பகல் 15.00 மணிக்கு Stadthalle Dietikon, Fondlistrasse 15, 8953 Dietikon ZH எனுமிடத்தில் இடம்பெறவுள்ளது.

ஐரோப்பா -சுவிஸ் வாழ் ஈழத்துக் கலைஞர்கள் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் சுவிஸ் தமிழர் பண்பாட்டுக் கழக கலைஞர்களுடன் இணைந்து, தமிழகத்திலிருந்து பின்னணிப்பாடகர் ஸ்ரீராம், இசையமைப்பாளர் ஜீவராஜா கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இன்னும் பல இசை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

அனைவரையும் கலந்து கொள்ள வருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலதிக விபரங்களை அறிய இங்கே அழுத்தவும்

SHARE