ஜனாதிபதியின் பெயர் பொறித்த கல்வெட்டை அடித்து நொருக்கிய காவாளி பிக்கு

302

மட்டக்களப்பு மங்களாராம விகாரையில் புதிதாகக் கட்டப்பட்ட மண்டபத்தை திறப்பதற்காக ஜனாதிபதி வரவில்லை என்ற கோபத்தில் புத்த பிக்கு கெட்ட வார்த்தை பேசியபடி ஜனாதிபதியின் கல்வெட்டை அடித்து நொருக்கும் காட்சிகள்

 

photo_468700

SHARE