தனது வீட்டை நோக்கியோசித ராஜபக்‌ஷ ஆட்டோவில்

264

 

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று முன்னர் பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகியிருந்தார்.

2013ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் விமானப்படைக்குச் சொந்தமான விமானங்கள், துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக நாமல் ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தவே நாமல் ராஜபக்ஷ இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், யோஷித ராஜபக்ஷவும் சற்று முன்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைகள் பிரிவில் ஆஜரான நிலையில் அவர் தனது வீட்டை நோக்கி ஆட்டோவில் சென்றது குறிபிடத்தக்கது .

SHARE