வன்னியில் பலியான 2500 இந்தியப்படை- வஞ்சகமாக சரிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள்
இறுதி போரில் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் பொது மக்களை வெள்ளைக் கொடியுடன் சரண் அடையும் படி கூறி
சிங்கள படைகளின் எல்லைக்குள் அழைத்து வந்து கொலைகள் புரிந்ததில் இந்தியாவின் முக்கிய பங்கு இருந்துள்ளது.
இறுதி போரில் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரனையும் தளபதி பொட்டு அம்மானை உயிருடன் பிடிப்பதற்கு என இந்தியாவின் சிறப்பு அணியினர் மூன்று பிரிவுகளாக களம் இறக்க பட்டிருந்தனர் அவர்களில் கிட்ட தட்ட இரண்டாயிரத்து ஐநூறு பேர் வரை தமிழீழ களத்தில் பலியாகினர் இந்த வீர செயலை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி காட்டினர்
படு கொலை செய்யபட்டனர்.
இந்த விடயங்களின் சில ஆவணங்கள் சிலரிடம் சிக்கியுள்ளதாம் அது எப்போது வெளி வரும் என்பது தான இப்போதுள்ள
கேள்வி .இப்படியான அவர்களின் மயான அமைதி பல குழப்பங்களை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளதுடன் குழப்பங்களுக்கு விடையும் கிடைக்கவில்லை …