தேசிய கல்வி நிருவகத்தின் தலைமைத்துவ பயிற்சி நிலையத்தில் நடாத்தப்பட்டது. கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்

295

 

அதிபர்களுக்கு பாடசாலை முகாமைத்துவம்
தொடர்பான பயிற்சி

unnamed (9) unnamed (10) unnamed (11) unnamed (15)

மேல் மாகாண களுத்துறை மாவட்ட ஹோமாகம கல்வி வலய அதிபர்களுக்கு பாடசாலை முகாமைத்துவம் தமைத்துவ பண்புகள், நிர்வாகம் தொடர்பான பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய தலைமைத்துவ பயிற்சி ஒன்று மீப்பே தேசிய கல்வி நிருவகத்தின் தலைமைத்துவ பயிற்சி நிலையத்தில் நடாத்தப்பட்டது. கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் அவர்களின் ஆலோசனைக்கு அமைய பெருந்தோட்ட பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவின் பனிப்பாளர் திருமதி சபாரஞ்சன் மகேஸ்வரி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த தலைமைத்துவ பயிற்சியில் அனுபவமிக்க வளவாளர்கள் கலந்துக் கொண்டார்கள். இந் நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் பிரதம அதியாக கலந்துக் கொண்டார்

 

SHARE