பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறும் பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி

309

 

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறும் பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று பிரான்ஸ் புறப்பட்டு சென்றடைந்தார். COP 21 என அழைக்கப்படும் இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன. உலகம் வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகள், கார்பன் பயன்பாட்டை குறைப்பதற்கு இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பேசுகிறார்.

201511300036596154_PM-narendramodi-reaches-Paris-to-join-COP21-Summit_SECVPF

SHARE