உணவு பொட்டலங்கள்., குடிநீர்., பால் பவுடர் ,நிலவேன்பு பொடி ,கொசுவர்த்தி.மெழுகுவர்த்தி., நாப்கின் , மாத்திரைகள் கடலூர் மக்கள் மற்றும் ஈழத்தமிழர் முகாமிற்கு வழங்கினோம்..நம் குருதி உறவுகள் உணவின்றி உறக்கமின்றி வெள்ளத்தில் தத்தளிக்கும் நேரத்தில் நான் மட்டும் நல்லா தூங்குறேனே என கொடுமையான குற்ற உணர்ச்சி சற்றுகுறைந்துருக்கு..
இதற்காக எங்களுடன் கை கோர்த்து உதவிகரம் நீட்டிய பர்மா தமிழ் உறவுகளுக்கும் ஆளும் திராவிட அரசின் ரௌடிகளின் பல்வேறு அச்சுறுத்தல்களை கடந்து கடைசிவரை ‘அம்மா’ ஸ்டிக்கர் ஒட்டவிடாமல் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்கள் கைக்கு கொண்டு சேர்த்த ‘தாய் மண் ‘குழு. என பர்மா மக்கள் கூறுகின்றனர்.
4,684 total views, 4,684 views today
20
0
0
1
0
Google +
23
– See more at: http://www.asrilanka.com/2015/12/10/31006#sthash.56aLYyoS.dpuf