முல்லைத்தீவவில் பத்தாயிரம் கிலோ பாரை மீன்கள்

322

 

முல்லைத்தீவு அலம்பில் மீனவர்களால் பிடிக்கப்பட்ட பத்தாயிரம் கிலோ பாரை மீன்கள் மிக அன்மைக் காலமாக மீன்கள் மிக குறைவான அளவில் பிடிக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கது.

ஆனால் வழமைக்கு மாறாக விடீர் என காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தினால் அதிகளவான பெறுமத்தியான மீன்கள் பிடிக்கப் பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.

கடல் அமைப்பிலும் மற்றைய கடல்களை விட மிகவும் மாறுபட்டதாக அமைந்திருக்கும் முல்லைக் கடல் மீனவர்களுக்கு அதிக வருவாயைக் கொடுக்கின்றமை குறிப்பிடத் தக்கது.muli_fish

muli_fish1

muli_fish2

muli_fish3

muli_fish4

muli_fish5

muli_fish6

SHARE