ரணிலின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட வடிவேல் சுரேஷ்

111

 

ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி மலையகத் தமிழர்களை இலங்கை சமூகத்துடன் முழுமையாக இணைத்துக்கொள்வது குறித்து அறிக்கையிடும் பொறுப்பு வடிவேல் சுரேஷுக்கு இருக்கும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததை தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

SHARE