வடமாகாண சபையின் பிரதிஅவைத்தலைவர் அன்டனி ஜெயநாதன் இரத்தக்குழாய் அடைப்பால் மரணம்

292

 

மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தில் வைத்து

வடமாகாண சபையின் பிரதிஅவைத்தலைவர் அன்டன்ஜெகநாதன் இரத்தக்குழாய் அடைப்பால்

மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். அவரது சடலம், மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

jakanatn

 

SHARE