28.05.2016 சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில்; இருந்து நள்ளிரவு வரை புதுக்குடியிருப்பு நகரில் பாரம்பரிய கலாச்சார கலைஞர்களினால் “முத்தமிழ் விழா” நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வை மேலும் சிறப்பிக்க தங்களை அன்போடு அழைக்கின்றோம்.
காலம் – 28.05.2016 சனிக்கிழமை, மாலை 2.30 மணி
இடம் – புதுக்குடியிருப்பு நகரம்
“வாரீர் தமிழர் மண் கலாச்சாரம் காப்போம்”
ஒழுங்கமைப்பாளர்கள்
வன்னி குறோஸ் கலாச்சார பேரவை