வவுணதீவு வீதி புனரமைப்பு பணியை பார்வையிட்டார் ஸ்ரீநேசன் எம்.பி

274

வவுணதீவு மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மங்கிகட்டு – வவுணதீவு குறுக்கு வீதியினை புனரமைப்பு செய்யும் பணியினை பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான ஞா.ஸ்ரீநேசன் பார்வையிட்டனர்.

மங்கிக்கட்டு, ஈச்சந்தீவு, நாவற்காடு, கிராம மக்கள் மண்முனை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் அதனோடு இணைந்துள்ள அலுவலகங்கள் மற்றும் வவுணதீவு – ஆயித்தியமலை வீதியை இலகுவாக சென்றடைவதற்கு வசதியாக,

மங்கிகட்டு – வவுணதீவு குறுக்கு விதீயினை புனரமைப்பு செய்யும் வேலையினை பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான ஞா.ஸ்ரீநேசன் வீதி அபிவிருத்தி அமைச்சிலிருந்து விஷேடமாக பெற்றுக் கொண்ட நிதி மூலம் புனரமைப்பு பணி ஆரம்பமாகியது.

இதனை பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான ஞா.ஸ்ரீநேசன் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பார்வையிட்டனர்.625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)

SHARE