வித்தியா கற்பழித்து கொலை செய்யப்பட்டதிற்கும் எமக்கும் தொடர்பில்லை எங்களுடைய விந்து தான் என்று நிறுபித்து காட்டுங்கள் -இக்கொலையை குற்றப்புலனாய்வினாய்வினரும் பொலிசாருமே மேற்கொண்டுள்ளனர்-காணொளிகள்

331

 

வித்தியா கற்பழித்து கொலை செய்யப்பட்டதிற்கும் எமக்கும் தொடர்பில்லை 11 சந்தேக நபர்களுக் ஊடகங்களுக்கு நேரடியாக தெரிவிப்பு -கொலையை கண்டு பிடிக்கத்தெரியாத மைத்திரி வவுனியாவில் பாதிக்கப்பட்ட வித்தியா குடும்பத்திற்கு வீடு வழங்கவுள்ளார் .இக்கொலையை குற்றப்புலனாய்வினாய்வினரும் பொலிசாருமே மேற்கொண்டுள்ளனர் இக்கொலையானது முழூக்க தேர்தலை மையப்படுத்தியதாகவே அமையப்பெற்றுள்ளது எனவும் இந்த சந்தேகநபர்கள் கூறியிருப்பதானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நாட்லே இதுவரை கற்பழித்து கொலை செய்யப்பட்ட 35 குடும்ப உறவினருக்கும் ஜெனாதிபதி மைத்திரி பால சிறிசேன வீடுகள் கொடும்கப்போகிறாரா?

SHARE