ஸ்டெம்பின் மீது தவறி விழுந்த சங்கக்காரா: மைதானத்தில் ஏற்பட்ட பதற்றம் (வீடியோ இணைப்பு)

330
றொயல் லண்டன் ஒருநாள் கிண்ண 2வது அரையிறுதி போட்டியில் சர்ரே அணியின் சங்கக்காரா ஸ்டெம்பின் மீது தவற விழுந்தது சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது.இங்கிலாந்தில் நடக்கும் றொயல் லண்டன் ஒருநாள் கிண்ணத் தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் சர்ரே- நாட்டிங்காம்ஷைர் அணிகள் மோதியது.

இதில் முதலில் சர்ரே அணி துடுப்பெடுத்தாடியது. இதில் ஓட்டங்கள் எடுக்கும் போது குமார் சங்கக்காரா மறுமுனையில் இருந்த ஸ்டெம்ப் மீது தவறி விழுந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

பின்னர் சிரித்தபடியே எழுந்து தொடர்ந்து விளையாடிய சங்கக்காரா, அந்தப் போட்டியில் 166 ஓட்டங்கள் குவித்தார். இதனால் அவரது அணி 4 ஓட்டங்களால் திரில் வெற்றி பெற்றது.

SHARE