1985ம் ஆண்டுக்கு பின்னர பிறந்த இளம் தமிழ் உணர்வாளர்கள் நிலத்திலும்,புலத்திலும் உள்ளவர்கள் உணரவேண்டிய உண்மைகள்.

292

 

1985ம் ஆண்டுக்கு பின்னர பிறந்த இளம் தமிழ் உணர்வாளர்கள் நிலத்திலும்,புலத்திலும் உள்ளவர்கள் உணரவேண்டிய உண்மைகள்…………….

13882086_945471298897078_2785761039564978634_n 13886846_945471175563757_1155941878295695202_n 13895436_945471392230402_6182984452963284920_n 13907181_945471432230398_1492433620742321051_n

அன்று தலைப்மு செய்தி எழுதிய தமிழ் ஊடகங்கள் இன்று என்ன ஊது குழா?
கீழ் குறிபிடப்படும் சம்பவங்களை எழுதிய ஈழமுரசு,மிரசெலி,ஈழநாடு,சப்புறா சரவணபவானின் உதயன்,சஞ்சிவி,ஒன்றும் இன்னும் அழிந்து போகவில்லை!
இந்த நிகழ்வில் தர்மலிங்கம் சித்தார்தன் கலந்து கொள்ளும் நிகழ்வு என்றால் மேலும் தமிழனை அழிக்க நீங்களும் ஒத்தாசையா?
இதெல்லாம் இவர் வவுனியாவில் இராணுவ கைகூலியாக இருந்து எத்தனை தமிழ்இளைஞரகள்,யுவதிகளை கொண்டு குவித்து சித்திரவதை சிறைப்படுத்தியதர்க்கு எப்போது விசாரணை?
விடுதலை எப்போது?
42-1293 GOLD STAR உதயன் வேலனை லொறி உரிமையாளர் கொலை!
41 ஶ்ரீ 5418 வேலனை N,R முதலாளியின் மருமகனும் யாழ் கொழும்பு யோக ரான்ஸ்போட் உரிமையாளின் தம்பியின் கொலை!
காரைநகர் ரட்ணம் ரவஸ் உரிமையாளர் கனகலிங்கம் படுகொலை!
வ்வனியா சிங்கர் மனேச்சர் மகனை ஆலவாங்கால் குத்தி கொலை!
நெல்லியடியில் படுகொலை செய்து தலையை வெட்டி கொண்டு வந்து யாழ் ஆஸ்பத்திரி வீதியில் போட்ட கொலை!
ஊடகவியளார் தாரக்கி சிவராம் படு கொலை!
தியாகராஜா துவாரகேஸ்வரன் 37 இரவு சித்திரவதை!
யாழ் T குமாரசாமி புடவை கடை உரிமையாளர் சித்திரவதை!
சாவகச்சேரி தங்கன் என்று அழைக்கபடும் ஜெவீரசிங்கம் சித்திரவதை!
இப்படியாக எத்தனை தமிழ் மக்களை சித்திரவதை,கொலைகளை சிறைப்படுத்தியவர் இந்த தர்மலிங்கம் சித்தார்த்தன தலமையிலான PLOT இயக்கம் இன்று …………..அரசியல் கைதிகள் பற்றி ஆர்ப்பட்டம் செய்து இந்த அரசியல் கைதிகள் விடுதலை பெறுவார்களா?
பொறுத்திருந்து பார்போம்!

SHARE