ஐ.நா.மீது நம்பிக்கையில்லாதவர்கள் எதற்காக ஐ.நா.வருகிறார்கள் என பி;ரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச்செயலாளர் ச.வி.கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.
ஐ.நா.மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர்பற்றி ஜெனிவா ஐ.நா.மனித உரிமை பேரவையில் வைத்து வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இக்கேள்வியை எழுப்பினார்.
இலங்கையிலிருந்து வந்த சிலரும் இங்கு உள்ளவர்களும் ஐ.நா.மீதும் சர்வதேச நாடுகளையும் தாம் நம்பவில்லை, அவர்கள் தமிழர் விடயத்தில் எதனையும் செய்யப்போவதில்லை என்றால் எதற்காக ஒவ்வொரு அமர்விற்கும் இங்கு வருகிறார்கள் என அவர் கேள்வி எழுப்பினார்.
அவர் வழங்கிய முழுமையான செவ்வியியை இக்காணொளியில் காணலாம்.