வடக்கின் ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை இன்று பாராளுமன்றத்தில் சந்தித்தனர்

288

 

வடக்கின் ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை இன்று பாராளுமன்றத்தில் சந்தித்தனர்
வடக்கு மற்றும் தெற்கு ஊடகவியலாளர்களிடையே நல்லிணக்கத்தினையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்புவதற்கு பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் ‘பனையோலையும் – எழுத்தாணியும்’ இணைகின்ற நல்லிணக்கப் பயண நிகழ்சித்திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதன் இரண்டாது நகர்வாக வடக்கின் ஊடகவியலாளர்கள் தெற்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி அவர்களையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களையும் சந்தித்த இவ் ஊடகவியலாளர்கள் தங்களுடைய பிரச்சனைகள் மற்றும் தற்போதை ஊடக நிலைமைகள் தொடர்பாகவும் இந்சந்தர்ப்பத்தில் கலந்துரையாடினர்.
13567187_1286066588088041_4868597147164648165_n
db8db9b5-b393-4a75-ad05-45ac898f1c26 13619983_1286066304754736_7719327201335972564_n 13619982_1286066558088044_3728170211286448829_n
SHARE