சந்திரகாந்தனுடன் எடுபிடிகள் அளவுக்கதிகம் அந்தப் பட்டியலில் இணைப்பாளர் பிரசாந்தன் ஊடக இணைப்பாளர் யூலியன் என பல அளவுக்கதிகமான கல்வி அறிவுடைய இணைப்பாளர்கள் இவர்கள் எல்லோரும் மக்களின் சொத்துக்களை ஏப்பமிடும் விசமிகள்

470

  Tmvp-600x338

முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தை விற்றதுடன் பல மக்கள் கொத்துக்களை திருடி பல ஏழைகள் வயிற்றில் தீயை அள்ளி வீசியதை யாவரும் நன்கறிவர்.

சந்திரகாந்தனுடன் எடுபிடிகள் அளவுக்கதிகம் அந்தப் பட்டியலில் இணைப்பாளர் பிரசாந்தன் ஊடக இணைப்பாளர் யூலியன் என பல அளவுக்கதிகமான கல்வி அறிவுடைய இணைப்பாளர்கள் இவர்கள் எல்லோரும் மக்களின் சொத்துக்களை ஏப்பமிடும் விசமிகள்

கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் முதலமைச்சராக இருந்த வேளை ஊடக இணைப்பாளராக இருந்த யூலியன் செய்த அடாவடிகளை பட்டியலிட முடியாது காரணம் அவ்வளவு அளவுக்கதிகம் ஊடக இணைப்பாளர் பதவி வகித்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் இடம் பெற்ற அரச நியமனங்கள் அனைத்திலும் ஊழல் தனது இரத்த உறவுகள் அனைவருக்கும் அரச நியமனம் பிள்ளையானின் பெயரைச் சொல்லி பல ஒப்பந்த காரர்களிடம் நிதி மோசடி என வகை தொகை அற்றவற்றை செய்து நாளடைவில் பிள்ளையானால் துரத்தப்பட்டு பிள்ளையான் கொலை செய்ய முயற்சித்த வேளை கருணாவுடன் இணைந்தார்.

அங்கும் அரங்கேறியது அட்டகாசம் கருணாவும் கலைத்தார் பின்னர் முன்னர் சுருட்டிய பல மில்லியன் பணத்துடன் அடுத்தவன் மனைவியை கடத்தி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து மீண்டும் இன்று மக்களுக்குள் நல்லவராக

வாகரை ப.நோ.கூ சங்கத்தல் தலைவராக இருந்து திருடியவையும் குறைவல்ல மக்கள் சிந்திக்க வேண்டிய தக்க தருணம் காரணம் பிறந்ததற்கு எந்ந ஒரு வேலையும் ஒழுங்காக செய்ய வில்லை எந்த ஒரு நிதிப் பலமும் இல்லை இப்படியான ஒருவர் பிரமான்டமாக வாகனம் பழுது பார்க்கும் இடம் பிரதான வீதியில் திறப்பது என்றால் சாத்தியமா அது தான் சாத்தியம் என்றாலும் அதற்குரிய பணம் எங்கிருந்து வந்தது மட்டக்களப்பபின் வளர்ச்சிக்கு இரத்தம் வியர்வை கண்ணீர் சிந்திய எந்தப் பச்சைத் தமிழனும் சிந்தித்ததுண்டா

போராட்ட காலங்களில் இராணுவத்துடன் கும்மாளம் பின்னர் ஒட்டுக் குழு குடித்தனம் இப்படிப் பட்டவர்கள் எதற்காக

இவரின் அண்ணன் கலைச்செல்வன் புலிகளின் காலத்தல் உண்டது உறங்கியது எல்லாம் விடுதலைப் புலிகளின் மடியில் பின்னர் புலிகளை அரசிடம் விற்று விபச்சார அரசியல் 2010ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இவர் பிள்ளையானுடன் வேலை செய்வதாகக் கூறி பெருந் தொகை பணத்தை வாங்கி விட்டு அமீரலியிடம் இணைந்து வேலை செய்து பிள்ளையானால் கலைச்செல்வன் இவரது தம்பி யூலியன் துரத்தப்பட்டதால் மட்டக்களப்பின் சந்தி சிரித்தது யாவரும் அறிந்ததே.

இப்படிப்பட்ட யூலியனிடம் எப்படி பணம் வந்தது என்று யாரும் சிந்தித்ததுண்டா இல்லை அதனால் தான் கிழக்கு அபிவிருத்தி இல்லை கிழக்கு அபிவிருத்தி இல்லை என்று வாய் பிளக்கிறது.

பிள்ளையானிடம் அடித்த பணத்தின் சொத்துக்களை பிள்ளையானைக் கொண்டு திறந்து மீண்டும் எங்கோ பாரிய சதிக்கு யூலியன் ஆயத்தமாகி விட்டார் அதன் ஆரம்பம் தான் பிள்ளையானின் கையால் திறப்பு விழா இங்கு தான் பிள்ளையானும் உசாராக இருக்க வேண்டும் மட்டு மக்களும் உசாராக இருக்க வேண்டும்…

2015ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் எங்கோ ஒரு நரி வேலைக்கு அண்ணன் தம்பி தயாராகி விட்டார்கள் இதில் ஒட்டு மொத்த தமிழ் மக்களும் தயாராவது காலத்தின் கட்டாயம்.

புனிதர்களாக இருக்க வேண்டிய அருட்தந்தையர்களும் இப்படிப்பட்ட கீழ்த்தரமான வாழ்க்கை வாழ்ந்து பல மக்களின் கண்ணீரின் மீது சுக போகம் வாழும் இப்படிப் பட்டவர்களுடன் உங்களின் சகவாசத்தை கர்த்தரும் ஏற்பாரா அல்லது இவர்களின் திருட்டு உங்களுக்குத் தெரியாதா யாக்கிறதை பாதர்….

இப்படியாக மட்டு மண்ணின் பல மில்லியன் சொத்துக்களை திருடி அவற்றில் சுயமாக ஒரு தொழில் செய்து சாதனை படைத்தமை வரலாறு மட்டக்களப்பில் பிறந்த ஒவ்வொரு தமிழனும் பணம் கொடுக்காமல் இங்கு வாகனம் திருத்தலாம் கழுவலாம் காரணம் ஊராரின் சொத்தில் தனிக் குடித்தனம் இவைகள் அனைத்தும் ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயார் காத்திருங்கள் மக்களே….
TmvpTmvp-01Tmvp-02Tmvp-03Tmvp-04Tmvp-05Tmvp-06

SHARE