ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விவசாய ஆராய்ச்சி சிறப்புத்திறன் விருதுகள் விழா 2014 இல், நவ. 10, 2014 இல், கலந்துகொள்கிறார். அதிசிறப்பான விவசாய ஆராய்ச்சிகளை மேற்கொண்ட விஞ்ஞானிகளும், தேசிய விவசாய சிறப்புத்திறன் விருதுக்காக பெயர் குறிப்பிடப்பட்டவர்களும் விருதுகளைப் பெற்றனர்.