மரணத்தை கண்டு அஞ்சுபவன் அல்ல முஸ்லிம்
ஹுஸைன் ஹிழ்ரி ஈரானில் சியாவுக்கு எதிராக சுன்னாவை பிரச்சாரம் செய்ததற்காக ஈரான் அரசினால் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு அது நிறைவேற்றப்படுகிறது
இரு புறுவத்துக்கு மத்தியில் மரணம் இருக்கும் போதே மணப்பென்னை பார்கப்போகும் புதுமாப்பிள்ளையைப் போன்று சிரிக்கிரான் அவன் முன்னால் சுவர்க இன்பங்ளை இறைவன் காட்சிப்படுத்துகிரான் போலும் தோழா உண் வீரமரணம் இந்த உலகத்தில் உண் போன்ற ஆயிரம் போரளிகளை உறுவாக்கட்டும்
அல்லாஹு அக்பர் !!!!!!
அல்லாஹு அக்பர் !!!!!!