திருமணத்துக்கு முன்னர் உடலுறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காதலர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கல்லால் அடித்து கொல்லப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் ஈராக்கின் மௌசூலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கற்களால் தாக்கி கொல்லப்பட்ட ஆண் மற்றும் பெண் இருவரினதும் வயது 20-30 க்குள் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தின் படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.