இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டிருக்கும் மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ட்ரூ சான் ஆகியோரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேன் முறையீடு நீதிமன்றத்தினால் பரிசீலிக்கப்பட்டு இறுதி முடிவு இன்று (திங்கட்கிழமை 06/04/15 )வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.