மயூரன் ஒரு குற்றவாளி என்ற பெயருடன் இறந்தாலும் ஒரு கலைஞன் என்ற பெயருடன் காலமெல்லாம் வாழ்வான். அவனது ஓவியங்கள் அழியாப் புகழ் பெறும்,

340

 

மயூரன் ஒரு குற்றவாளி என்ற பெயருடன் இறந்தாலும் ஒரு கலைஞன் என்ற பெயருடன் காலமெல்லாம் வாழ்வான். அவனது ஓவியங்கள் அழியாப் புகழ் பெறும், ஒரு காலத்தில் பல லகரங்கள் கூடப்போகலாம் ஏனெனில் அமெரிக்க – கியூபா பகுதியில் உள்ள குவான்ரனோமோ சிறையில் கியூபா ஓவியன் ஒருவன் இதே போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் 1982 மரணதண்டணை விதித்திருந்தனன். அந்த ஓவியன் சிறையில் இருந்து வரைந்த ஓவியங்களை பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு யூதன் 2 மில்லியன் பவுண்ஸ்கள் ஏலத்தில் 1993 இல் வாங்கியிருந்தான் இப்போதும் அவ்வோவியம் பிரித்தானியாவில் உள்ளது. அதேபோல் மயூரா உன் ஓவியமும் ஒருநாள் உன் பெயர் சொல்லும் நீ அமைதியாக தூங்கு…

11205958_884780204894005_7313742089837749649_n

11111559_884780198227339_4756698899830629763_n 11206956_884780194894006_5104655494227800247_n

SHARE