இலங்கையின் மிக உயரமான மனிதராக இருக்கின்ற கு.கசேந்திரன் எனப்படும் நெடுமாறன் இவர் ஒரு தமிழர் என்பது மகிழ்ச்சிக்குரியது. இவர் எமது சொத்தாக காணப்படுகின்றார் என்ற வகையில் அவரின் நலனிலும் அக்கறை கொண்டு கனடா வாழ வைப்போம் அமைப்பு அவருக்கு அன்பளிப்பு வழங்கி மதிப்பளித்துள்ளது.