கவுண்டிப் போட்டியில் அதிரடிக்கு தயாரான சங்கக்காரா (வீடியோ இணைப்பு)

336
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெற்ற சங்கக்காரா இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டிப் போட்டிக்கு திரும்பியுள்ளார்.இங்கிலாந்தில் லண்டல் றொயல் ஒருநாள் கிண்ணப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இதில் இன்று நடக்கும் காலிறுதிப் போட்டியில் சர்ரே மற்றும் கென்ட் அணிகள் மோதுகின்றன.இதற்காக சர்ரே அணி வீரர்கள் விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற சங்கக்காரா இன்னும் 2 வருடங்கள் கவுண்டிப் போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளார்.

SHARE