இது தான் கொத்துக் குண்டு வன்னியில் இறுதிப்போரில் சிங்கள தேசம் தமிழ்மக்கள் மீது போட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதம் வன்னிப் போரில் சிங்கள இராணுவம் பயன் படுத்திய தடைசெய்யப்பட் ஆயுதங்கள் அனைத்திற்கும் அதன் பெயர் அது தயாரிக்கப்பட்ட இடம் மற்றும் ஏனைய விபரங்கள் அனைத்தையும் அழித்த பின்னரே அவை மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டன. அதற்கு சாட்சியாக இந்தக் குண்டில் கூட அதனது விபரங்களை அழித்துள்ளார்கள்.