ஜனாதிபதி நியூயோர்க்கை சென்றடைந்தார்

307
ஜனாதிபதி நியூயோர்க்கை சென்றடைந்தார்:-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க்கை சென்றடைந்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் 70ம் அமர்வுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இலங்கையிலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.


இன்று முற்பகல் அளவில் ஜனாதிபதி அமெரிக்காவின் நியூயோர்க்கை சென்றடைந்துள்ளார்.
வொஸிங்டன், நியூயோர்க் ஆகியவற்றுக்கான இலங்கை தூதுவர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நியூயோர்க் தூதரக அதிகாரிகள் ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர்.
நாளைய தினம் ஜனாதிபதி சுவிட்சர்லாந்து மற்றும் தென் ஆபிரிக்க ஜனாதிபதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

SHARE