சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு வர முயற்சித்த அகதி ஒருவரை தமிழக பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த 55 வயதுடைய நடராஜன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு தமிழகம் சென்ற இவர், சிவகாசியில் அகதியாக தங்கியிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இராமேஸ்வரம் வந்து அவர் அங்கிருந்து தனுஷ்கோடிக்கு சென்றுள்ளார்.
இதன் போது சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு வருகை தர முயற்சித்த போது,