சிரியாவின் இட்லிப் மாகாணத்திலுள்ள அல்கொய்தா அமைப்பின் நிலைகள் மீது ரஷ்யா விமானங்கள் நேற்று சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

287

 

சிரியாவின் இட்லிப் மாகாணத்திலுள்ள அல்கொய்தா அமைப்பின் நிலைகள் மீது ரஷ்யா விமானங்கள் நேற்று சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாக்குதலில், அல்கொய்தா அமைப்பினைச் சேர்ந்த 29 பேர், பொதுமக்கள் 21 பேர் மற்றும் 7 கைதிகள் என மொத்தம் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனினும், ரஷ்யா விமானங்கள் பொதுமக்களின் ஸ்தலங்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

syria

SHARE