ரெலோவின் திருமலை மகாநாட்டில் சில பிரமுவர்கள்

294

ரெலோ அமைப்பின் நடத்திவரும்  மாநாடு ஒன்றில் அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை என அக்கட்சியினை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

திருகோணமலை நகரத்தில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டின் போது ரெலோவின் முக்கியஸ்தர் ஒருவர் மாநாட்டை புறக்கணித்து மகாநாட்டிற்கு செல்லவில்லை.

இதுபோன்றே ஈபிஆர்எல் எப் கட்சி சார்பில் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்ற மனிதநேய பணியாளரும் பிரபல வைத்தியர் ஒருவரும் ஈபிஆர்எல் மாநாடுகள் செய்திகளை புறக்கணித்து தமிழரசுக் கட்சியில் இணைந்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது,telotelo1telo2telo3telo4telo5telo6telo7telotelo1

 

1

 

 

SHARE