நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு..இராமசந்திரன்
> கண்டி கொழும்பு பிரதான வீதியில் பேராதனை பகுதியில் முச்சக்கரவண்டியொன்று தீடீரென தீ பற்றி முற்றாக எறிந்து நாசமாகியுள்ளது
>
> கண்டி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பேராதனை தொடாங்வல பகுதியிலே27 ம் திகதி பகல் 1.30 மணியளவில் இத் விபத்து நிகழ்ந்துள்ளது
>
> சித்திரை பெருநாளை முன்னிட்டு ஆடைகள் கொள்வனவு செய்ய அட்டனிலிருந்து கண்டிக்கு சென்று மீண்டும் திரும்பிக்கொண்டிருந் போதே திடீரேன தீ பரவியுள்ளது முச்சக்கர வண்டியில் சென்ற மூவருக்கும் பதிப்புகள் இல்லையொன்றும் தீயனைப்பு படையினரினால் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளாதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணை கண்டி பொலிஸார் தொடர்கின்றனர்