ரொசல்ல ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய அறநெறி பாடசாலைக்கான கட்டிடம் திறந்து வைப்பு

285

 

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரத்தின் நிதியிலிருந்து 10 இலட்சம் ரூபா செலவில் ரொசல்ல ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய அறநெறி பாடசாலைக்கான கட்டிடம் 27.03.2016 அன்று திறந்து வைக்கப்பட்டது.

1f25a2b7-9f8f-4b89-b4af-2dadfddc66c8 2c24ec6a-b2be-4c4a-aaf4-b593170745eb 7cd16993-1412-4ac5-8222-843ad482d08b 44c06ef4-c6fb-407a-9561-04d797df8ce3 553100ce-4824-4b5f-a1c5-ff4887e3d898 a21045f1-5f26-47dd-8be7-c52e37d0b0ff c81386c7-8584-40fc-b758-e1dcd5c92b87

பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் திகாம்பரம் பெயர்பலகையை திரைநீ்க்கம் செய்து திறந்து வைப்பதையும் அருகில் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், அம்பகமுவ பிரதேச சபை முன்னால் தலைவர் எம்.இரவீந்திரன் ஆகியோர் இருப்பதையும் அறநெறி பாடசாலை மாணவி ஒருவருக்கு சான்றிதழ் வழங்குவதையும் நிகழ்வில் கலந்து கொண்ட சிலரையும் படங்களில் காணலாம்.

SHARE