தேசிய கரம் சம்மேளனத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் தேசியமட்ட கரம் போட்டிகள் கரம் சம்மேளன
தலைமையகத்தில் அண்மையில் இடம்பெற்றது இப்பேட்டிகளில் 13 வயதுக்குட்பட்ட கனிஸ்ட பிரிவில் கொழும்பு
ரோயல் கல்லுரியின் மாணவன் செல்வன் நடராஜான் சங்கநித் தேசிய கனிஸ்ட கரம் சம்பியனாக தெரிவானார்.
இவர் பதுளை மாவட்டம் ஹல்துமுல்லை பிரதேசத்தில் வசிக்கும் திருதிருமதி நடராஜான் கோமளாதேவி தம்பதிகளின்
செல்வப்புத்திரனாவார்.