நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற பாறிய வாகன விபத்தில் காயமுற்ற 5 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளள்ளனர்
01.04.2016 அன்று காலை 7.30 மணியளவிலே இவ்வீபத்து நிகழ்ந்துள்ளது
திம்புள் பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேபீல்ட் பகுதியிலே மூன்று வாகனங்கள் ஒன்றாக மோதுண்டுள்ளது
கொட்டகலையிலிருந்து அட்டன் ஆடைதொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிவந்த பஸ்ஸை கொட்டகலையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற. லொறி முந்திசெல்ல முற்பட்ட போது அட்டனிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற காருடன் லொறி மோதுண்டபோதே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது லொறி சாரதி உட்பட. பஸ்சில் பயணித்த ஆடைத்தொழிற்சாலை பணிப்பென்கள் நான்கு ஆக 5 பேர் காயமுற்ற நிலையில் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் வாகன நெறீசலை சீர் செய்யும்நாடவடிக்கையில் பத்தனை பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்