குடும்பஸ்தரின் தாக்குதலுக்கு இழக்காகிய மனைவி பிள்ளைகள் வைத்தியசாலையில்

260

 

குடும்பஸ்தரின் தாக்குதலுக்கு இழக்காகிய மனைவி பிள்ளைகள் வைத்தியசாலையில்

b241bfde-f5f9-4409-9c3a-a335d6157429

குடும்பஸ்த்ரின் தாக்குதலுக்கு இழக்காகிய மனைவி மற்றும் இரண்டு  மமகன்மார்களும் பொகவந்தலா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்
>
> பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லொய்னோன் தோட்டத்திலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது
>
> சம்பவம் தொடர்பில் தெரியவரருகையில் குறித்த நபர் 03.04.2016  இரவு மது அருந்திவிட்டு வந்து மனைவி மற்றும் இரண்டு மகன்களையும் தாக்கியுள்ளார் தாக்குதலுக்கு இழக்காகிய 13 மற்றும் 17 வயதுடைய இரண்டு மகன்களும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்
>
> இந் நிலையில் 03.04.2016 அன்று காலை மனைவி பொகவந்தலா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்  முறைபாட்டையடுத்து காயங்களுக்குள்ளான மூவரையும் வைத்தியசாலையில் அனுமதித்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் காயங்களுக்குள்ளான இரண்டு சிறுவர்களும் தந்தை தினமும் மது அரூந்திவிட்டு எம்மை அடிப்பதாக தெரிவித்தாகவும் தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

SHARE