தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின ஊர்வலம் யாழ்ப்பாணத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இந்த ஊர்வரம் இணுவில் கந்தசாமி கோவில் ஆரம்பமாகி மருதனாமடம் இராமநாதன் கல்லுாரியை சென்றடையவுள்ளது.
இதனை தொடர்ந்து மே தினக் கூட்டம் இடம்பெறவுள்ளதுடன் இதில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.