வன்னி குறோஸ் கலாச்சார பேரவை பெருமைமையுடன் நடாத்தும் மாபெரும் முத்தமிழ்விழா

297

 

 
28.05.2016 சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில்; இருந்து நள்ளிரவு வரை புதுக்குடியிருப்பு நகரில் பாரம்பரிய கலாச்சார கலைஞர்களினால் “முத்தமிழ் விழா” நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வை மேலும் சிறப்பிக்க தங்களை அன்போடு அழைக்கின்றோம்.
காலம் – 28.05.2016 சனிக்கிழமை, மாலை 2.30 மணி
இடம் – புதுக்குடியிருப்பு நகரம்
“வாரீர் தமிழர் மண் கலாச்சாரம் காப்போம்”
ஒழுங்கமைப்பாளர்கள்
வன்னி குறோஸ் கலாச்சார பேரவை
13282454_862720607194382_1395413114_o
3dc87234-f949-40ec-814c-c25b4a140004 5e70c7ec-955e-41ff-8e56-46d4f8070a07
SHARE