மத்தள விமானநிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பெயரை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர்கள் இணைந்தே இந்தக் கோரிக்கையினை பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவிடம் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
எனினும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைவர்களின் இணைந்த கோரிக்கையை பிரதமர் நிராகரித்துள்ளதாக தெரியவருகின்றது.