580 பயனாளிகளுக்கு கூரைத்தகடுகள் வழங்கும் நிகழ்வு

311

 

580 பயனாளிகளுக்கு கூரைத்தகடுகள்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன் நுவரெலிய பிரதேச பயனாளிகளுக்கு மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் கூரைத்தகடுகளை பகிர்ந்தளித்தார்

நுவரெலியா மாவட்ட பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியகாரியாலயத்தில் 23.07.2016 அன்று சனிக்கிழமை  580 பயனாளிகளுக்கு 6000 கூரைத்தகடுகள் வழங்கப்பட்டது நிகழ்வில் அமைச்சின் செயலாளர் மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன் ராஜாராம். உதயகுமார் மற்றும் ட்ரஸ்ட் நிருவனத்தின் தலைவர் புத்திரசிகாமனி உட்பட பலர் கலந்துகொண்டனர்

5a2d8ce2-b441-4082-acee-7cdb9ff200a6 93609e35-2fb4-4a53-b571-7974f9bd9df1 c42571ea-b1ac-45e8-8a2d-c1d66a115d6b ddcd99b5-ff0c-4940-9827-cba0b0e85e94

SHARE